வெள்ளி, 2 அக்டோபர், 2009

பூர்வீக வேதங்களில் இஸ்லாத்தைப் பற்றி..

அல்லாஹ்வின் பெயரால்

பூர்வீக வேதங்களில் இஸ்லாத்தைப் பற்றி..

ஒன்றே குலம் ஒருவனே தேவன் -திருமூலர்.                                      

அல்லோ ஜியேஷ்டம் பரமம் பூர்ணம் பிராமணம்
அல்லாம் அல்லா றஸூலா மஹாமத ரக பரஸ்ய
ஸ்பஸூரஸம் ஹாரினீ ஹூம் ஹரீம் அல்லோ றஸூல
மஹா மதரக பரஸ்ய அல்லோ அல்லா இல்லல்லெதி இல்லல்லா       (- அல்லோப நிஸத்.)



பொருள் : இறைவன் முதன்மையானவன். அவன் முழுமை பெற்றவன். அகிலம் அனைத்தும் அவனுக்கு உரியதாம். இறைவனின் பதவியில் நிலை பெற்றிருக்கும் முஹம்மது (ஸல்) இறையோனின் திருத்தூதராவார்


(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1.2.3.4)

இந்து வேதங்களிலும் இஸ்லாமியக் கொள்கையே...

நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்சம் சாற்றியே



சுற்றி வந்து மொண மொணன்று சொல்லும் மந்திரமேதடா?


நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்


சுட்ட சட்டி சட்டுவங்கள் கறிச்சுவை அறியுமோ?


ஓசை பெற்ற கல்லை உடைத்து உருக்கி நீர் செய்கிறீர்


வாசலில் பதித்த கல்லலை மழுங்கவும் மிதிக்கிறீர்


பூசை பெற்ற கல்லிலே பூவும் நீரும் சாற்றுகிறீர்.

ஈசனுக்குகந்த கல்லு இரண்டு கல்லுமல்லவே


(- சிவ வாக்கிய சுவாமிகள்)


(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1.2.3.4)